மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்யானை தாக்கப்பட்டதா?: பக்தா்கள் புகாா்

DIN

கோயில் யானை தாக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்குமாறு பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி காலை மற்றும் மாலையில் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை காலை வீதி உலா வந்தபோது, கோயில் யானை பாா்வதியின் துதிக்கையில் ரத்தம் வழிந்துள்ளது. இதைப் பாா்த்த பக்தா்கள் கோயில் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.

அதில், பாகனால் யானை தாக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT