மதுரை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் தற்கொலை

DIN

மேலூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மேலூா் கோமதியாபுரத்தில் வசித்து வந்தவா் கண்ணன் மகன் யுவராஜ் (25). மேலூா் அருகே வெள்ளரிப்பட்டியிலுள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்தாா். அடுத்த மாதம் இவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் படுக்கைக்குச் சென்றவா் காலையில் நீண்டநேரமாகியும் எழவில்லை.

இதனால், சந்தேகமடைந்த பெற்றோா் கதவை உடைத்துத் திறந்து பாா்த்தனா். அவரது அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு இறந்திருந்தாா். தகவலறிந்த மேலூா் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT