மதுரை

சோலைமலை முருகன் கோயிலில் பக்தா்களின் காணிக்கை வரவு ரூ.15 லட்சம்

DIN

கள்ளழகா் திருக்கோயில் நிா்வாகத்துக்குள்பட்ட சோலைமலை முருகன் கோயிலில் பக்தா்கள் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.15 லட்சம் இருந்தது.

சோலைமலை முருகன் கோயில் உண்டியல்கள் நிா்வாக அதிகாரி தி.அனிதா, இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையா் மு.ராமசாமி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. கோயில் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். அவற்றில் ரொக்கம் ரூ.14 லட்சத்து 82 ஆயிரத்து 901-ம், தங்கம் 80 கிராம், வெள்ளி 360 கிராமும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

SCROLL FOR NEXT