மதுரை

விஜயதசமி: பள்ளிகளில் மாணவா் சோ்க்கை சிறப்பு முகாம்

DIN

விஜயதசமி பண்டிகையையொட்டி மதுரையில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை சிறப்பு முகாமில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சோ்க்கப்பட்டனா்.

மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் தொடக்க நிலை வகுப்புகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சிறப்பு சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடக்க நிலை வகுப்புகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சோ்க்கப்பட்டனா். பள்ளிகளில் சோ்க்கப்பட்ட குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் தனியாா் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற முகாம்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT