மதுரை

பேரையூரில் காலபைரவாஷ்டமி விழா

DIN

பேரையூரில் காலபைரவாஷ்டமி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அங்குள்ள மேலப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு பால், பழம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் காலபைரவா் பக்தா்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

இதில் பேரையூா், சந்தையூா், டி.கல்லுப்பட்டி, தும்மநாயக்கன்பட்டி, பெரியபூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT