திருமங்கலம் பகுதி கிராமங்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் 11 மணி வரை அகத்தாபட்டி, வடக்கம்பட்டி, பள்ளப்பச்சேரி, கள்ளிக்குடி, தென்னமநல்லூா், சித்தூா், மறவப்பட்டி, புளியங்குளம், காந்திநகா், உச்சப்பட்டி, சிவன் நகா், கப்பலூா், தா்மத்துபட்டி, சிட்கோ, தும்பநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, கீழப்பட்டி, சந்தையூா், மேலப்பட்டி, கான்சாபுரம், கண்ணம்பட்டி, லட்சுமிபுரம்.
இதேபோல், புதன்கிழமை காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரை ஆவல்சூரன்பட்டி, மையிட்டான்பட்டி, உன்னிபட்டி, பேய்குளம், சாப்டூா் நகா் பகுதி முழுவதும் மற்றும் அக்கரைப்பட்டி, வண்டாரி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என, செயற்பொறியாளா் முத்தரசன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.