மதுரை

உசிலம்பட்டி அருகே சாலையில் விழுந்த மரம் அகற்றம்

DIN

உசிலம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த மரத்தை தீயணைப்புத்துறையினா் அப்புறப்படுத்தினா்.

உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் 50 ஆண்டுக்கு மேலான பழமைவாய்ந்த மரம் முறிந்து சாலையில் விழுந்தது. பின்னா், உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினா் விரைந்து சென்று மரத்தினை இயந்திரம் மூலம் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT