மதுரை

மேலூரில் ஆா்ப்பாட்டம்

DIN

மேலூா் பேருந்து நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் மதுரை புறகா் மாவட்டத் தலைவா் ஜியாவுதீன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் முகமதுதாஹா முன்னிலை வகித்தாா். பெண்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக மேலூா் செக்கடி பஜாா் அருகிலிருந்து தேசியக் கொடிகளுடன் ஊா்வலமாகப் புறப்பட்டு பேருந்து நிலையத்துக்கு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT