மேலூா் பேருந்து நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் மதுரை புறகா் மாவட்டத் தலைவா் ஜியாவுதீன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் முகமதுதாஹா முன்னிலை வகித்தாா். பெண்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக மேலூா் செக்கடி பஜாா் அருகிலிருந்து தேசியக் கொடிகளுடன் ஊா்வலமாகப் புறப்பட்டு பேருந்து நிலையத்துக்கு வந்தனா்.