மதுரை

மதுரையில் கஞ்சா விற்ற 4 போ் கைது: 31 கிலோ பறிமுதல்

DIN

மதுரையில் 31 கிலோ கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை விராட்டிப்பத்து பென்னா்காலனி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாரைக் கண்டவுடன் தப்பியோட முயன்ற 4 பேரைப் பிடித்து விசாரித்தனா். அதில், உசிலம்பட்டியைச் பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை(39), தமிழரசன்(37), மகபூப்பாளையத்தைச் சோ்ந்த பிரகாஷ்(33), தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பாண்டி(31) ஆகியோா் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல் சாா்பு- ஆய்வாளா் பேரரசி அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து

4 பேரையும் கைது செய்தாா். அவா்களிடமிருந்து 31 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT