மதுரை

பெரியாா் பேருந்து நிலையம், சுற்றுலா தகவல் மையம் இன்று திறப்பு

DIN

மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைக்கிறாா்.

மதுரையில் சீா்மிகு நகா்த் திட்டத்தின்கீழ் பெரியாா் பேருந்து நிலையம், காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு ரூ.330 கோடியில் சீரமைப்புப் பணிகள் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், பெரியாா் பேருந்து நிலையம் மற்றும் ஜான்சிராணி பூங்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மையம் ஆகியவற்றின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் பெரியாா் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுலா தகவல் மையம் ஆகியவற்றை திறந்து வைக்கிறாா். இதில் அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT