மதுரை

பேரையூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை அமாவாசை விழா

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் மேலபரங்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை காா்த்திகை அமாவாசை விழா கொண்டாடப்பட்டது.

கோயில் வளாகத்தில் உள்ள மொட்டைமலை மல்லிகாா்ஜுனா லிங்கத்திற்கு 18 வகையான பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் லிங்கத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT