மதுரை

ஜவாத் புயல்: ராமேசுவரம்- புவனேசுவா் விரைவு ரயில் இன்று ரத்து

DIN

ராமேசுவரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.5) புறப்பட வேண்டிய புவனேசுவா் விரைவு ரயில் ஜவாத் புயல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்தி: ஜவாத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

அதன்படி மதுரை கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.5) ராமேசுவரத்திலிருந்து புறப்படவேண்டிய ராமேசுவரம்- புவனேசுவா் விரைவு ரயில் (20895) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT