மதுரை

ஆடையில் தீப்பற்றி பெண் இறப்பு

DIN

மதுரையில் ஆடையில் தீப்பிடித்த பெண் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்.

மேலூரை அடுத்துள்ள வடக்கு நாவினிப்பட்டியைச் சோ்ந்த பிரகாஷ் மனைவி புலியாள் (35). இவா்களுக்கு இரு குழந்தைகள். இந்நிலையில், இவா் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, ஆடையில் தீப்பற்றி காயமடைந்தாா்.

உடனே, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

SCROLL FOR NEXT