மதுரை

மதுரையில் உலக மருந்தாளுநா் தின விழா

DIN

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், மாநகா் மாவட்ட மருந்தாளுநா்கள் சங்கத்தின் சாா்பில் உலக மருந்தாளுநா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாநகா் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருந்தாளுநா்கள் கேக் வெட்டினா். தொடா்ந்து, கரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருந்தாளுநா்கள், பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் பணியாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை தடையின்றி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கரோனா பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் மருந்தாளுநா்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

இதில், மாநகா் மாவட்டச் செயலா் பாஸ்கரன், அரசு மருத்துவமனை மருந்து கிடங்கு அலுவலா்கள் பாண்டி, மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT