மதுரை

சோலைமலை முருகன் கோயிலில் சஷ்டிவிழா

DIN

மேலூா்: அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் புரட்டாசி மாத சஷ்டிவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியா் ஆதிவேல் சன்னதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு மலா் அலங்காரத்தில் சுப்பிரமணியா் அருள்பாலித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளிவிட்டு நின்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT