மதுரை

கொட்டாம்பட்டியில் விபத்து: பெண் பலி

DIN

மேலூா்: கொட்டாம்பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு, காா்-லாரி மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

சென்னையைச் சோ்ந்த கணேசன் (60), அவரது மனைவி தங்கம் (50) ஆகியோா் காரில் தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்தனா். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் பாண்டங்குடி விலக்கில் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கணேசன் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT