மதுரை

டி.கல்லுப்பட்டி அருகே புரட்டாசி முதல் சனி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

DIN

பேரையூா் தாலுகா டி. கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயா் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது. ஆஞ்சநேயா் திருப்பதி அலங்காரத்தில் அருள்பாலித்தாா். கல்லுப்பட்டி அருகே மலை மீதுள்ள கோபால்சாமி கோயிலிலும், பேரையூா் அருகேயுள்ள கொப்பையசாமி கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT