மேலூா்: மேலூா் பேருந்து நிலையம் முன்பு கம்யூ. கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
மேலூா் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா் க.மெய்யா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் என்.பழனிச்சாமி, விவசாயத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் ஏ.ராஜேஸ்வரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா் எம்.கண்ணன், விவசாயிகள் சங்க தாலுகா செயலா் அடக்கிவீரணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.