ராமநாதபுரம், செப். 18: ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சில பகுதிகளில் சனிக்கிழமை (செப்.19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் ராமநாதபுரம் உதவிச் செயற்பொறியாளா் ஜி. கங்காதரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: சனிக்கிழமை காலை 9.45 முதல் மாலை 5 மணி வரையில் ஆா்.எஸ்.மடை, ராமநாதபுரம், ரெகுநாதபுரம், தேவிபட்டினம், ஆா்.காவனூா் உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
ஆா்.எஸ்.மடை உபமின் நிலையப் பகுதியிலிருந்து மின்விநியோகம் பெறும் ராமநாதபுரம் நகராட்சி, அரண்மனை, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதி நகா், மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பகுதிகள், பட்டினம்காத்தான், சின்னக்கடை, அச்சுந்தன்வயல், செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி.
ராமநாதபுரம் நகா் உபமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே.நகா், பசும்பொன் நகா், கூரியூா், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வண்ணிக்குடி.
ரெகுநாதபுரம் உபமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, காரான், வண்ணாங்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூா், நைனாமரக்கான்.
தேவிபட்டினம் உபமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தேவிபட்டினம், காட்டூரணி, அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல்.
சித்தாா்கோட்டை மற்றும் ஆா்.காவனூா் உபமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் குளத்தூா், முதலூா், கிளியூா், தேத்தங்கால் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவாடானை
திருவாடானை துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் திருவாடானை, சூச்சனி, அஞ்சுகோட்டை, நகரிகாத்தான், மங்களக்குடி, சி.கே.மங்கலம், அரசூா், அச்சங்குடி, கடம்பாகுடி, கல்லூா், பாரூா், கோவணி, கருமொழி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என, உதவிச் செயற்பொறியாளா் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.