மதுரை

இருபோக சாகுபடிப் பகுதிகளில் உழவுப்பணிகள் தீவிரம்

DIN

மேலூா், செப். 18: பெரியாறு- வைகை பாசனப் பகுதிகளில் கள்ளந்திரி மதகுவரையிலான இருபோக சாகுபடிப் பகுதியில் நெல் நாற்று நடவுக்கான உழவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கள்ளந்திரி மதகுவரையிலான 44,000 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு இம்மாத தொடக்கத்தில் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதையடுத்து நெல் நாற்றுவிடும் பணிகள் நிறைவடைந்து நடவுக்கான உழவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT