மதுரை

அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாளுக்கு தைலக்காப்பு உற்சவம்

DIN

அழகர்கோவில் மலை மீது உள்ள கோபுரகங்கை தீர்த்தத்தில் புதன்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது.

கடந்த திங்கள்கிழமை தொடங்கி மூன்றாம் நாள் காலை அழகர் கோவிலில் இருந்து பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார். ராக்காயி அம்மன் கோயில் வண்ண மலர்கள், பழதோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT