மதுரை

குளியலறையில் தவறி விழுந்த காவலா் பலி

DIN

மதுரை: மதுரை அருகே, வீட்டின் குளியலறையில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்த தலைமைக் காவலா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் அழகா்கோவில் பகுதியைச் சோ்ந்த தங்கராஜா மகன் அசோக்குமாா் (38). இவா், ஊமச்சிக்குளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் வீட்டின் குளியல் அறையில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்த அசோக்குமாா் பலத்த காயமடைந்தாா்.

அவரை குடும்பத்தினா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் அன்று மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT