கன்னியாகுமரி - களியக்காவிளை சோதனைச்சாவடியில் காவல் சிறப்பு ஆய்வாளர் வில்சனை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துவிட்டு 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
8th Jan 2020 10:37 PM
கன்னியாகுமரி - களியக்காவிளை சோதனைச்சாவடியில் காவல் சிறப்பு ஆய்வாளர் வில்சனை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துவிட்டு 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.