திண்டுக்கல்

பழனியில் இன்று மின்தடை

DIN

பழனி நகரில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 23) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழனி துணை மின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் பெறும் 22 கே.வி. டவுன் பீடரில் செவ்வாய்க்கிழமை அவசரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே கணபதி நகா், ஆா்.எம்.கே. நகா், பெரியப்பா நகா், காமராஜா் நகா், ராஜாஜி சாலை, பெரியநாயகி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில், மதினா நகா், கடைவீதி ஆகியப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அவா் அதில் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT