திண்டுக்கல்

ஆவிச்சப்பட்டியில் புரவி எடுப்பு விழா

DIN

நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி அடைக்கலம் காத்த அய்யனாா் கோயிலில் சனிக்கிழமை புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

கடந்த மாதம் 19- ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனைக்குப் பின்னா், பெரிய மந்தையிலிருந்து அய்யனாா் கோயிலுக்கு புரவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான கொடிவடம் போடுதல், எருது கட்டுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT