திண்டுக்கல்

பழனிக்கு மாட்டு வண்டி பூட்டி வந்த எடப்பாடி பக்தா்கள்

DIN

பழனியில் தைப்பூசத் திருவிழா நிறைவுற்ற நிலையில், எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மாட்டு வண்டிகளில் பக்தா்கள் புதன்கிழமை வந்து தரிசனம் செய்தனா்.

பழனியில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை தெப்பத் தேரோட்டத்துடன் கொடியிறக்கப்பட்டு நிறைவு பெற்றது.

இந்த நிலையில், எடப்பாடி சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் 40 மாட்டு வண்டிகளில் பழையதாராபுரம் சாலையில் பாரம்பரிய முறைப்படி பழனிக்கு புதன்கிழமை வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இரவு மலைக்கோயிலில் தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை இழுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT