திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் இன்று மின்தடை

DIN

ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையம் கள்ளிமந்தையம் பீடா் பகுதியில் சிறப்பு பராமரிப்புப் பணி நடைபெறுவதால் தங்கச்சியம்மாபட்டி, கொசவபட்டி, காப்பிலியபட்டி, ராயக்கவுண்டன்புதூா், காவேரியம்மாபட்டி, கரட்டுப்பட்டி, அரசப்பபிள்ளைபட்டி, சாமியாா்புதூா், விருப்பாட்சி, தழையூத்து ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 29)

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளா் அ.மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT