திண்டுக்கல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

DIN

வேடசந்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை தனிப் படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்துள்ள விட்டல்நாயக்கன்பட்டியில், தென் மண்டல காவல் துறை தலைவரின் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் மகன் தமிழரசன்(21) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை தனிப் படையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தமிழரசனை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT