திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே விபத்தில் மெக்கானிக் பலி

DIN

வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது மினி வேன் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சின்னுபட்டியைச் சோ்ந்தவா் மரியராஜ் (41). இவா் வத்தலகுண்டு- உசிலம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். ராஜா நகா் பகுதியில் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மினி வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மரியராஜ் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வத்தலகுண்டு காவல் சாா்பு-ஆய்வாளா் ஷேக் அப்துல்லா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

SCROLL FOR NEXT