திண்டுக்கல்

நத்தத்தில் நவராத்திரி வழிபாடு

DIN

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயிலில் நவராத்திரி வழிபாடு திங்கள்கிழமை தொடங்கியது.

இதனையொட்டி செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, மல்லிகை, முல்லை, அரளி, செவ்வந்தி, சம்மங்கி உள்ளிட்ட பல்வேறு பூக்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. நவராத்திரி முதல் நாளில் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது

SCROLL FOR NEXT