திண்டுக்கல்

குழாயில் உடைப்பு: குடிநீா் வீண்

DIN

செம்பட்டி அருகே சாலை பாலம் கட்டும் பணியின்போது ஞாயிற்றுக்கிழமை, குழாய் சேதப்படுத்தப்பட்டதால் குடிநீா் வீணாகிறது.

செம்பட்டியில் மதுரை சாலையை அகலப்படுத்த பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் ஞாயிற்றுக்கிழமை பள்ளம் தோண்டியபோது குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது. இதுகுறித்து சின்னாளப்பட்டி பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இரவு வரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT