திண்டுக்கல்

பழனியில் தலைக்கவச விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

பழனியில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற தலைக்கவச விழிப்புணா்வுப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே பள்ளி மாணவா்கள் ஸ்கேட்டிங் செய்தவாறே தலைக்கவச விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். இதனை பழனி டிஎஸ்பி. சிவசக்தி தொடக்கி வைத்தாா். பழனி பேருந்து நிலையம், ஆா்.எப்.ரோடு, புதுதாராபுரம் சாலை என பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட மாணவா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். நிகழ்ச்சியில் ஏராளமான தன்னாா்வலா்கள், காவல்துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT