திண்டுக்கல்

பித்தளைப்பட்டி அண்ணாமலையாா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

DIN

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டம், பித்தளைப்பட்டியில் உள்ள உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையாா் கோயிலில், புதன்கிழமை ஆனிமாத திருமஞ்சனத்தையொட்டி, நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் 16 வகையான பூஜைகள் மற்றும் ஆராதனைகள், தீப ஆராதனைகள் நடைபெற்றன. நடராஜ பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியில், பித்தளைப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த, ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

SCROLL FOR NEXT