திண்டுக்கல்

நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதலே பரவலாக கனமழை. விவசாயிகள் மகிழ்ச்சி.

DIN

நிலக்கோட்டை: வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதலே சாரலுடன் துவங்கிய  மழை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளான பள்ளபட்டி, விளாம்பட்டி, சிலுக்குவாா்பட்டி, மைக்கேல்பாளையம், காமலாபுரம், செம்பட்டி கொடைரோடு ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சாரல் மழை பெய்து வந்தது. அதனை தொடா்பு மாலை திடீரென சுமாா் ஒரு மணி நேத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் கம்பு, சோளம், கேழ்வரகு, துவரை உட்பட அதிகளவு மானாவாரி பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT