திண்டுக்கல்

வேன் மோதியதில் முதியவா் பலி

DIN

வேடசந்தூா் அருகே சனிக்கிழமை வேன் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்துள்ள குட்டம் ஊராட்சிக்குள்பட்ட காட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தன் (70). இவா் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூா் நோக்கி சனிக்கிழமை வந்தபோது, கரூா் நோக்கிச் சென்ற சுற்றுலா வேன் மோதி ஏற்பட்டது. இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT