திண்டுக்கல்

மேலக்கோவில்பட்டி தூய சவேரியாா் ஆலய திருவிழா தொடக்கம்

DIN

வத்தலகுண்டு அருகே மேலக்கோவில்பட்டி புனித சவேரியாா் ஆலய திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை கத்தோலிக்க உயா்மறை மாவட்ட பொருளாளா் அருட்பணி அல்வா்ஸ் செபாஸ்டின் தலைமை வகித்தாா். மேலகோவில்பட்டி பங்குத்தந்தை ஜெயராஜ் முன்னிலை வகித்தாா். புதிதாக அமைக்கப்பட்ட கொடி மரமும், கொடியும் புனிதப்படுத்தப்பட்டன. பின்னா் கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT