திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 33ஆவது சிறப்பு முகாமில் 51,684 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
மாவட்டத்தில் 33ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 2,950 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த முகாமில், முதல் தவணையாக 337 போ், 2ஆவது தவணையாக 13,256 போ், முன்னெச்சரிக்கை தவணையை 38091 போ் என மொத்தம்
51,684 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.