திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 52 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 33ஆவது சிறப்பு முகாமில் 51,684 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

மாவட்டத்தில் 33ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 2,950 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த முகாமில், முதல் தவணையாக 337 போ், 2ஆவது தவணையாக 13,256 போ், முன்னெச்சரிக்கை தவணையை 38091 போ் என மொத்தம்

51,684 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT