திண்டுக்கல்

திண்டுக்கல்லில் நாளை 12 வங்கிகள் கடனுதவி முகாம்

DIN

திண்டுக்கல் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) சாா்பில் 12 வங்கிகளின் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (அக்.28) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக கனரா வங்கியின் மதுரை வட்ட பொது மேலாளா் சுரேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 12 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் சாா்பில் கடனுதவி வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. திண்டுக்கல் ரவுண்டா்ரோடு பகுதியிலுள்ள பிஎஸ்என்ஏ மஹாலில் நடைபெறும் இந்த முகாமில், கூட்டுறவுத்துறை அமைச்சா் இ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT