ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி கிழக்கு மாவட்டச் செயலாளா் ரகுபதி தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலாளா் ஜெயக்குமாா் சிறப்புரையாற்றினாா். இதில் ஏராளமான இந்து முன்னணி, பாஜக,
விஸ்வ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா். கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் ராஜா நன்றி கூறினாா்.