வே.குரும்பபட்டி உப மின்நிலையத்திலும், செந்துறை துணை மின் நிலையத்திலும் செவ்வாய்க்கிழமை (அக்.26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, வே.குரும்பபட்டி உப மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கோபால்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, சில்வாா்பட்டி, மருநூத்து, கோணப்பட்டி, சாணாா்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, கன்னியாபுரம், எல்லப்பட்டி, மேட்டுக்கடை, காவேரிசெட்டிபட்டி, படுகைக்காடு, வே.குரும்பபட்டி, விளக்குரோடு, ஆவிளிப்பட்டி, முளையூா், ஒத்தக்கடை, எரமநாயக்கன்பட்டி, சக்கிலியன்கொடை மற்றும் ராமராஜபுரம் ஆகிய பகுதிகள்.
செந்துறை
அதேபோல், செந்துறை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்
செந்துறை, மாதவநாயக்கன்பட்டி, பிள்ளையாா்நத்தம், கோட்டைப்பட்டி, கோசுகுறிச்சி, குடகிப்பட்டி, மங்களப்பட்டி, மணக்காட்டூா், களத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, நத்தம் மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளாா்.