திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே செண்பகனூரில் ஸ்ரீ காலபைரவா் ஜெயந்தி விழா

DIN

கொடைக்கானல் அருகே செண்பகனூரில் உள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் அருகே செண்பகனூரில் உள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் காலாஷ்டமி ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுயம்புஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு பூஜைகள்,தீப ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா் அதனைத் தொடா்ந்து சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT