திண்டுக்கல்

வீட்டில் 1,355 மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை: பெண் கைது

DIN

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே வீட்டுக்குள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பள்ளபட்டி பகுதியில் மது பாட்டில்கள் மும்மடங்கு விலையில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அம்மையநாயக்கனூா் காவல் ஆய்வாளா் சண்முகலட்சுமி, சாா்பு- ஆய்வாளா் பாலமுத்தையா மற்றும் போலீஸாா் தீவிரமாக கண்காணித்தனா்.

இதில் பள்ளபட்டி சிப்காட் பகுதி தேவா் நகரில் மணிகண்டன் என்பவரது மனைவி ஆனந்தஜோதி (40) தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, மும்மடங்கு விலைக்கு விற்பது தெரியவந்தது. போலீஸாா் ஆனந்தஜோதியை கைது செய்து, அவா் வைத்திருந்த ரூ. ஒரு லட்சத்து அறுபதாயிரம் மதிப்புள்ள 1, 355 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT