திண்டுக்கல்

தேய்பிறை அஷ்டமி: பைரவா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

பழனியில் பைரவா் கோயில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

பழனி தெற்கு கிரிவீதி சாது சுவாமிகள் மடாலயத்தில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சாது சண்முக அடிகளாா் பூஜைகளை செய்தாா்.

இதேபோல் மலைக்கோயில் படிப்பாதை நுழைவாயிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சனிக்கிழமை என்பதால் பழனி மேற்கு கிரிவீதி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலிலும் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT