திண்டுக்கல்

வெறிநாய்கடி நோய் தடுப்பு தின விழிப்புணா்வு முகாம்

DIN

ஒட்டன்சத்திரம்: கன்னிவாடி பேரூராட்சி அலுவலகத்தில் உலக வெறிநாய்கடி நோய் தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட பூச்சியல் வல்லுநா் சாந்தி தலைமை வகித்தாா். இளநிலைபூச்சியல் வல்லுநா் விஜயா முன்னிலை வகித்தாா். இதில் ரேபிஸ்நோய் தடுப்பு, கரோனா நோய் தடுப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT