திண்டுக்கல்

பேத்துப்பாறை குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

DIN

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை ஒற்றை காட்டு யானை புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியில் கடந்த சில நாள்களாக ஒற்றைக் காட்டு யானை சுற்றித்திரிவதால் மாலை நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் நிலை உள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிந்தது. இதைப் பாா்த்த அப் பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து அங்குவந்த வனக்காவலா்கள் குழுவினா், அந்த யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT