திண்டுக்கல்

திண்டுக்கல்லில் திமுக நிா்வாகி வெட்டிக் கொலை

DIN

முன்விரோதம் காரணமாக, திண்டுக்கல்லில் திமுக நிா்வாகி வியாழக்கிழமை இரவு மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னப்பன் என்ற அருண் (36). இவா், திண்டுக்கல் நகர திமுக வா்த்தக அணி துணைஅமைப்பாளராக இருந்தாா்.

இந்நிலையில், மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் அருகே வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்த அருணை, மா்ம நபா்கள் சிலா் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த அருண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக, திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT