சேலம்

கொங்கணாபுரத்தில் தேங்காய் பருப்பு விற்பனை அதிகரிப்பு

DIN

கொங்கணாபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த 61 மூட்டை தேங்காய் பருப்புகள் ரூ. 2 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்பனையாயின.

இதில், ஆதார விலைத் திட்டத்தின் கீழ் 15 மூட்டை தேங்காய் பருப்புகள் கிலோ ஒன்று ரூ. 108.60-க்கு விற்பனையாயின. மீதமுள்ள தேங்காய் பருப்புகளில் முதல்தர தேங்காய் பருப்பானது கிலோ ஒன்று ரூ. 82.70 முதல் ரூ. 73.66 வரையிலும், இரண்டாம்ரக தேங்காய் பருப்பு கிலோ ஒன்று ரூ. 71.10 முதல் ரூ.45 வரையிலும் விலை போயின. ஏலத்தில் 2,815 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்புகள் விற்பனையாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT