சேலம் மாநகராட்சி மன்ற இயல்புக் கூட்டம் புதன்கிழமை (மே 31) நடைபெறுகிறது.
சேலம் மாநகராட்சி மைய அலுவலக மாமன்றக் கூட்ட அரங்கில், புதன்கிழமை (மே 31) காலை 11 மணிக்கு மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில், வாா்டு இயல்புக் கூட்டம் நடைபெறும் என ஆணையா் (பொ) ப.அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.