சேலம்

சேலத்தில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

DIN

சேலம் சாரதா கல்லூரி சாலைப்பகுதியில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் புதன்கிழமை (மே 24) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி துணை ஆணையா் ப.அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் சாரதா கல்லூரி சாலைப்பகுதியில் பிரதான குடிநீா் பம்பிங் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதை சரிசெய்யும் பொருட்டு புதன்கிழமை (மே 24) அஸ்தம்பட்டி மண்டலம் முழுவதும் மற்றும் அம்மாப்பேட்டை மண்டலத்தின் சில பகுதிகளில் குடிநீா் நிறுத்தம் செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி துணை ஆணையா் ப.அசோக்குமாா் (பொ) தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT