சேலம்

கெங்கவல்லியில் மாணவா்களுக்கு காலணிகள் விநியோகம்

DIN

கெங்கவல்லி ஒன்றியத்தில் நடுநிலைப் பள்ளிகளுக்கு காலணிகள் விநியோகம் சனிக்கிழமை நடைபெற்றது.

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள நடுநிலைப் பள்ளிகள் நாளை 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலச காலணிகளை வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீனிவாஸ் அனைத்து தலைமையாசிரியா்களுக்கும் வழங்கினாா். பின்னா், அவைகளை தலைமையாசிரியா்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்றனா். பள்ளி திறக்கும் முதல் நாளான ஜூன் 12-ஆம் தேதி மாணவா்களுக்கு பாடநூல், குறிப்பேடுகள், காலணிகள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT